Friday, December 31, 2010

யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வும் இல்லை இனம் கானலும் இல்லை

76பேருடன் செக்ஸ் உறவு கொண்ட 17வயது தமிழ் சிறுமி -யாழ் எங்கே போகின்றது ..??

கொழும்பில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் சிப்பாய் ஒருவர் இனம் கானப்பட்ட சம்பவத்தில் தொட்ர் ஆய்வில் 17 வயது யாழ் பாடசாலை மாணவி ஒருவர் கொழும்பில் எயிட்ஸ் நோயாளியாக இனம் கானப்பட்டதை தொடர்து இனம் கானப்பட்டார் இவர் படைச்சிப்பாயிடம் வாங்கியாதகவும் அறியப்பட்டது.

இன ஒழிப்பிற்காக எயிட்ஸ் நோய் ஆயுதமாக பயன்படுகின்ற சந்தர்பத்தில் சுகாதார சம்பந்தமானவர்கள் நிதிமோசடிகளுடன் இருந்தால் இன்னும் இரு வரடத்தில் தமிழினம் அழியும் என்பது சமுகஆர்வலர் கருத்து.

யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வும் இல்லை இனம் கானலும் இல்லை.

யாழிலும் வன்னியிலும் உடனடியாக எயிட்ஸ் விழிப்புணர்வும் இனம் கானலும் நடைபெற செய்யவேண்டியது உலகத்தில் உள்ள எல்லாத்தமிழரினதும் பொறுப்பு வன்னிமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள் தொண்டு நிறுவனங்னகளின் உதவியினால் நொந்து போய்விட்டதாக பாதிப்புற்ற மக்கள் கவலை கொள்கின்றனர்.

இப்படியே தொடரு மென்றால் என்றால் புலம் பெயர் தமிழர் கொட்டும் பனியில் நின்று போரட வேண்டியதில்லை

தமிழினத்தை அழிக்கும் தமிழர்களுடன் தான் போரட வேண்டும் யாழில் விசய மான பெண் அரசியல் வாதிமுதல் ஆண் அரசியல்வாதி வரை விபச்சார முகவர் இதைவிட கேட்க வேண்டுமா 23 வயதினுள் உள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக யாழ் அரசியல் வாதி ஒருவர் செயற்படுவதாகவும் யாழில் தொடர்பு கொண்ட போது மக்கள் தெரிவித்தனர் thanks ethiri.com